284
தமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக படகு மூலம் தப்பி வந்த இலங்கை தமிழர்கள் 5 பேரை மன்னார் பகுதியில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த அந்த ஐந்து பேரு...

322
கோவை காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மனுக்கு பக்தர்கள் ரூபாய் நோட்டுகளாலும் தங்க நகைகளாலும் அலங்காரம் செய்து வழிபட்டனர். தமிழ்ப் புத்தாண்டை அடுத்து அம்மனை அலங்கரித்து தனலட்சுமி பூஜை செய்யப்பட்டது. ப...

339
தமிழ் புத்தாண்டை  முன்னிட்டு  மதுரை மாவட்டம் வெள்ளலூரில் பாரம்பரிய வெற்றிலை பிரி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. மந்தை கருப்பண்ண சாமி கோயில் முன்பு நடைபெற்ற இத்திருவிழாவில் கிராமப் பெரிய...

2887
ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவை இந்தியா பல்வேறு துறைகளில் நுட்பமாக பயன்படுத்தி வருவதாக மைக்ரோ சாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸிடம் பிரதமர் மோடி தெரிவித்தார். டெல்லியில் பில் கேட்ஸை சந்தித்துப் பேச...

1706
தமிழ்நாடு பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு கோயம்புத்தூரில் அண்ணாமலை போட்டி தென்சென்னையில் தமிழிசை போட்டி நீலகிரி தொகுதியில் எல்.முருகன் போட்டி  முதற்கட்டமாக 7 பாஜக வேட்பாளர்கள் அறிவிப்ப...

371
ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது என்று கூறிய கர்நாடகா அரசுக்கு திமுக இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். சென்னை அண்ணா...

446
புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயுடன் தானும் ஒரு தாய் என்ற முறையில் ஆதரவாக இருப்பதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். இறந்த சிறுமியின் உடலுக்கு மரியாதை செலுத்திய பி...



BIG STORY